![vinodrecreator](/img/default-banner.jpg)
- 31
- 1 286 594
vinodrecreator
Приєднався 12 гру 2008
Sanmarga Vendugol
( 4079 )
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே
( 4080 )
ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே
அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே
( 4080 )
ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே
Переглядів: 12 748
Відео
Arutperum Jothi Agaval (22/22)
Переглядів 32 тис.12 років тому
அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர் இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல் லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே மயலற வழியா வாழ்வுமேன் மேலும் இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட ஏற்றிய ஞான வியலொளி விளக்கே ஆகம முடிமே லர...
Arutperum Jothi Agaval (21/22)
Переглядів 14 тис.12 років тому
தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே கட்டுமாம் பழமே கதலிவான் பழமே இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே ஏலவே நாவுக் கினியகற் கண்டே ...
Arutperum Jothi Agaval (20/22)
Переглядів 8 тис.12 років тому
எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப் புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க் குதவினு முலவா தோங்குநன் னிதியே இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற் றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே கற்பனை கடந்த கருணைமா நிதியே நற்க...
Arutperum Jothi Agaval (19/22)
Переглядів 12 тис.12 років тому
அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள பண்டமுங் காட்டிய பரம்பர மணியே பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள பண்டமுங் காட்டிய பராபர மணியே நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே விண்பத மனைத்து மேற்பத முழுவதுங் கண்பெற நடத்துங் ககனமா மணியே பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ் சார்புற நடத்துஞ் சரவொளி மணியே அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக் கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே சராசர வுயிர்தொ...
Arutperum Jothi Agaval (18/22)
Переглядів 7 тис.12 років тому
பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச் சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட் கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே துறையிது வழியிது துணிவிது நீசெயும் முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே இகத்தினும் பரத்தினு மெனக்க...
Arutperum Jothi Agaval (17/22)
Переглядів 11 тис.12 років тому
சீருற வருளாந் தேசுற வழியாப் பேருற வென்னைப் பெற்றநற் றாயே பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப் பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான் ஈன்றமு தளித்த வினியநற் றாயே பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால் வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை உளந்தெளி வித்த வொருமைநற் றாயே அருளமு தேமுத லைவகை யமுதமும் தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே இயலமு தேமுத ல...
Arutperum Jothi Agaval (16/22)
Переглядів 10 тис.12 років тому
அருளே நம்மிய லருளே நம்முரு அருளே நம்வடி வாமென்ற சிவமே அருளே நம்மடி யருளே நம்முடி அருளே நம்நடு வாமென்ற சிவமே அருளே நம்மறி வருளே நம்மனம் அருளே நங்குண மாமென்ற சிவமே அருளே நம்பதி யருளே நம்பதம் அருளே நம்மிட மாமென்ற சிவமே அருளே நந்துணை யருளே நந்தொழில் அருளே நம்விருப் பாமென்ற சிவமே அருளே நம்பொரு ளருளே நம்மொளி அருளே நாமறி வாயென்ற சிவமே அருளே நங்குல மருளே நம்மினம் அருளே நாமறி வாயென்ற சிவமே அருளே நஞ்சுக ...
Arutperum Jothi Agaval (15/22)
Переглядів 10 тис.12 років тому
அருளலா தணுவு மசைந்திடா ததனால் அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே அருளுறி னெல்லா மாகுமீ துண்மை அருளுற முயல்கவென் றருளிய சிவமே அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம் இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந் தெருளிது வெனவே செப்பிய சிவமே அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம் மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச...
Arutperum Jothi Agaval (14/22)
Переглядів 14 тис.12 років тому
ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே மூவிரு நிலையின் முடிநடு முடிமேல் ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே எழுநிலை மிசையே யின்புரு வாகி வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே நவநிலை மி...
Arutperum Jothi Agaval (13/22)
Переглядів 9 тис.12 років тому
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால் அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி பேருறு நீலப் பெருந்திரை யதனால் ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி பச்சைத் திரையாற் பரவெளி யதனை அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி செம்மைத் திரையாற் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கு மருட்பெருஞ்...
Arutperum Jothi Agaval (12/22)
Переглядів 10 тис.12 років тому
தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும் அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை அசைவறக்...
Arutperum Jothi Agaval (11/22)
Переглядів 10 тис.12 років тому
ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும் அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி உறவினி லுறவும் உறவினிற் பகையும் அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி பகையினிற் பகையும் பகையினி லுறவும் அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி பாதியு முழுதும் பதிசெயு மந்தமும் ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும் அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி உருவத...
Arutperum Jothi Agaval (10/22)
Переглядів 8 тис.12 років тому
ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம் அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி பத்திடை யாயிரம் பகரதிற் கோடி அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம் ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி கோடியி லனந்த கோடிபல் கோடி ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி வித்திய லொன்றா விளைவியல் பலவா அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி வித்தும் பதமும் விளையுப கரிப்பும...
Arutperum Jothi Agaval (09/22)
Переглядів 9 тис.12 років тому
ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர் ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி வ...
பித்தன் சூடியுள்ள வெண்ணிலாவே! அன்னல் அழைத்து அவாவிடும் அழகே!
பாடல் வரிகள் சூப்பர்
📿🥹🤌🌙💝🪄🪔🦚❤️💚✨ இமைப் பொழுதும் எங்கள் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க அப்பா 🤌🙏📿🥹⚜️🔱💝🪄🪔🦚❤️💚✨
3:03
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Om nama sivaya namaha
ங
❤❤❤❤❤
பெருமானார் அவர்களின் திருஅருட்பாவை இசை அமைத்து பாடச் சொல்லவில்லை. ஏனென்றால், அவை இசைக்கும்பொழுது காற்று அதிகம் போகும், ஆதலால், உடல்சோர்வடையும், அதன்மூலம் ஜீவன் பலவீனமடையும். ஜீவன் பலமிழந்தால், உள்ளிருக்கும் ஜோதியைகாண இயலா. உடலை வருத்தினால் உள்ளிருக்கும் நாதம் வசம் ஆகா.
வெறும் பாடல் மட்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையோ பெருமானாரையோ, திருப்தி செய்யாது. பிற உயிர்களையும் தம்போல் எண்ணி வாழவேண்டும். மாமிசம் உண்ணக்கூடாது.
அன்பு சகோதர .சகோதரியே உங்கள் இனிய குரலுக்கு நன்றி.!
பாடகர்களே! அந்த அருட்சோதி் ஆண்டவரின் கருணை மழையில் செழிப்புற்று வாழ்க !
❤❤🎉🎉🎉🙏🙏🙏🤲🤲🤲🤲
❤
அருமை அருமை வாழ்த்துக்கள்
🙏
Super voice... Nice song...
தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே நீதான் தாய் எனக்கு வெண்ணிலாவே...
Om namasivayanamah
மழையூர் சதாசிவம் அய்யா குரலில் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Very nice
1:41
hearing after 11 years something magnetic in this Voice .may god Bless you.
அருமை. திருப்புடை அல்லது இரூபகம் தாளம் ❤
Arumai iyya.
எனக்கு மிகவும் பிடித்த அருட்பா. 😢
அடியேனுக்கு மகா ஆனந்தம் ஐயா.!!!பாடலின் வரிகல் அமுத வரிகல் அந்த அமுத வரிகலை பாடிய சதா சிவம் ஐயா ஈசனே அவர் சிந்தையுல் இறங்கி அந்த பேறாற்றல் சதா சிவ ஐயாவை ஆட்கொண்டு விட்டது லட்சம் முரை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் மனம் அமைதியும் ஆனந்தமும் ஆரோக்கியமும் தாழ்வில்லாத செல்வங்கலும் பரிபூரண ஆனந்தத்தையும் கொடுக்கும் இது சத்தியம் பிரப்பெனும் பேதமை நீங்கி சிறப்பெனும் செம் பொருலை கண்டுவிடலாம்.!!!சதாசிவம் ஐயா விற்க்கு மரு பிறவி கிடையாது சத்தியம்.!!மறனமில்லாத இடத்திற்க்கு ஈசன் ஆட் கொண்டு விட்டார்.!!!சிவோகம்.!!!திருசிற்றம்பலம்.!!!!
நன்றி வாழ்க வளமுடன் அன்புடன் தமிழ்ச்செல்வன் குடும்பம் பிரான்ஸ்
Paravasa Nillai (Blissful State) is when we Serve & Love with all kindness, compassion & devotion. A Man who lived true to these words and served beyond caste, creed, cult & religion. An epitome of unconditional love towards all living souls on earth. Finally Merged himself with God and became Jothi. The fire he lit to serve the poor in 1800s is still burning and continues the noble cause. Time the next generation knows the real champions of the society. Remembering Thiru Arut Prakaasa Vaalalar on this Auspicious Thai Poosam. Arut Perum Jothi. Thani Perum Karunai. 🔥🙏🏿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌻🌹🌹🪴🌺🌷🌷🙏🙏💎💎⭐️🪷🪷🪔🪔🪔🪔🪔
🙏🙏🙏
Arumayana songs
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌷🌹🌹💎💎💎🙏🙏🙏🪔🪔🌺🌺🪷🪷☘️🌸🌸🌸🌷🌹💎💎💎💎💎
நான் குறிஞ்சிப்பாடி பக்கத்தில் வெங்கடாம் பேட்டை 🙏🙏🙏
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா.. உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
Nice lyrics beautiful voice mind blowing tune.
இராமலிங்க அடிகளார் வருணம் ஆசிரமம் ஆசார ( ஒளி தத்துவம் ) ua-cam.com/video/93_kBv7xghg/v-deo.html
, 🙏🙏🙏
Arumai
Super voice
Excellent
❤️
என்ன ஒரு அருமையான பாடல் வரிகள் அருமை அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
Vallalar speaks 24 x 7
எனக்கு.பிடித்த.பாடல்
எனக்கு.பிடித்த.பாடல்
இப்படி பாடல் வடிவில் திருவருட்பா பாடல்கள் அனைத்தையும் தந்தால் மிக நன்றாக இருக்கும் இசையோடு
பாடலைக் கேட்கும்போது உள்ளுக்குள் ஏற்படும் உணர்வுகளை விளக்க சொற்கள் கிடைக்கவில்லை. பாடலைப் பாடும் இருவருக்கும் இறையருள் கிடைக்க வேண்டுகிறேன்
12. வித்திலாம லேவிளைந்த வெண்ணிலா வே - நீதான் விளைந்தவண்ண மேதுசொல்லாய் வெண்ணிலா வே. 13. முப்பொருளு மொன்றதென்பார் வெண்ணிலா வே - அந்த மூன்றுமொன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலா வே. 14. நானதுவாய் நிற்கும்வண்ணம் வெண்ணிலா வே - ஒரு ஞானநெறி சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. 15. ஞானமய மாய்விளங்கும் வெண்ணிலா வே - என்னை நானறியச் சொல்லுகண்டாய் வெண்ணிலா வே. 16. வாசிவாசி யென்றுரைத்தார் வெண்ணிலா வே - அந்த வாசியென்ன பேசுகண்டாய் வெண்ணிலா வே. 17. ஐந்தலைப்பாம் பாட்டுகின்றார் வெண்ணிலா வே - அவர் அம்பலத்தில் நின்றதென்ன வெண்ணிலா வே. 18. ஓரெழுத்தி லைந்துண்டென்பார் வெண்ணிலா வே - அது ஊமையெழுத் தாவதென்ன வெண்ணிலா வே. 19. அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர் ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. 20. அந்தரத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர் ஆடும்வகை எப்படியோ வெண்ணிலா வே. 21. அணுவிலணு வாயிருந்தார் வெண்ணிலா வே - எங்கும் ஆகிநின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே. 22. அண்டபகி ரண்டமெல்லாம் வெண்ணிலா வே - ஐயர் ஆட்டமென்று சொல்வதென்ன வெண்ணிலா வே. 23. அம்பரத்தி லாடுகின்றார் வெண்ணிலா வே - என்னை ஆட்டுகின்றார் இம்பரத்தே வெண்ணிலா வே.
🙋♂️